
Advance Anjali
Monthly Membership
Cancel anytime!
Memberships will renew every month
One credit every month on renewal
You can spend 1 credit every month to get an audiobook
சிதலமடைந்த குரங்குதுரை பங்களாவை ஆராய்ச்சி செய்யப் போன, ஒருவர், இரத்த குழாய் வெடிப்பு ஏற்பட்டு இறந்து போனதை கொலை முயற்சியோ என்று சந்தேகம் கொண்ட அவரின் மனைவி, கிரைம் ஆபிசர் நிஜந்தனின் உதவியை நாடுகிறார். ஆங்கிலேயரான குரங்குதுரையின் ஆவி தான் இக்கொலைகளைச் செய்கிறது என்று, அந்த ஊரில் இருக்கும் மூடநம்பிக்கையைத் தகர்த்தெறிய அங்கேயும் தங்கும் நிஜந்தனுக்கு, சில திகில் நிகழ்வுகளும் நடக்கிறது. கடைசியில் என்ன ஆனது? இதுதான் அட்வான்ஸ் அஞ்சலி நாவல். ஒவ்வொரு நிமிடமும் விறுவிறுப்பூட்டும் இந்த நாவலை கேளுங்கள்!
Sithalamadaindha Kuranguthurai Bungalow-ai aaraaychi seiyya pona oruthar, iratha kuzhaai vedippu yerpadhu aagavum, avar maranathai kolai muyarchiyo endru sandhegam kondavar manavi, crime officer Nijanthanin udhaviyae naadukiraar. Angileyarana Kuranguthuraiyin aavi dhaan indha kolaigalai seigiradhu endru andha ooril irukkum moodanambikkaiyai thagarthu erikka, angayum thangum Nijanthanukku sila thigil nigazhchigal nadakkiradhu. Kadaisiyil enna aanaadhu? Idhudhaan Advance Anjali naaval. Ovvoru nimidamum viruviruppootum indha novelai kaelunga!
Praise
