{"product_id":"book-hjgx","title":"வார்த்தைவாசல்","description":"\u003cp\u003e\u003cstrong\u003e\u003cem\u003eசுரதா\u003c\/em\u003e\u003c\/strong\u003e (\u003cem\u003eSuratha\u003c\/em\u003e; 23 நவம்பர் 1921 - 29 சூன் 2006) இயற்பெயர் இராசகோபாலன் தமிழகக் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். கவிஞர் பாரதிதாசனிடம் கொண்ட பற்றுதலால்‌ பாரதிதாசனின் இயற்பெயராகிய சுப்புரத்னம் என்பதின் அடிப்படையில் தன் பெயரை \u003cstrong\u003eசுப்புரத்னதாசன்\u003c\/strong\u003e என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக \u003cem\u003eசுரதா\u003c\/em\u003e என்னும் பெயரில் பல மரபுக் கவிதைத் தொகுப்புகள் தந்தவர். செய்யுள் மரபு மாறாமல் எழுதிவந்த இவர் உவமைகள் தருவதில் தனிப்புகழ் ஈட்டியவர். இதனால் இவரை \u003cstrong\u003eஉவமைக் கவிஞர்\u003c\/strong\u003e என்று சிறப்பித்துக் கூறுவர்.\u003c\/p\u003e\u003cp\u003eதமிழறிஞர் வே.கி.நாராயணசாமிப் பிள்ளை பல நூல்களுக்குத் தாம் வழங்கிய அணிந்துரைகளைத் தொகுத்து 1887ல் வெளியிட்டிருக்கிறார். அவரைப் போலவே பலருடைய நூல்களுக்கு அணிந்துரை வழங்கிய சுரதா, கவிதை அணிந்துரைகளை மட்டும் தொகுத்து வார்த்தை வாசல் என்ற நூலாக வெளியிட்டிருக்கிறார்.\u003c\/p\u003e","brand":"INAudio","offers":[{"title":"Audiobook","offer_id":49410695561520,"sku":"BDhjgx","price":4.0,"currency_code":"USD","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0879\/2784\/9264\/files\/hjgx-Square-cover.jpg?v=1773090200","url":"https:\/\/downpour.com\/products\/book-hjgx","provider":"Downpour","version":"1.0","type":"link"}